Our Feeds


Wednesday, January 7, 2026

Zameera

காரமுனை மக்களின் காணி உரிமைக்காக பாராளுமன்றில் ஹிஸ்புல்லாஹ் எம்.பி. கேள்வி!


 

மட்டக்களப்பு மாவட்டம், காரமுனை கிராம மக்களை அச்சுறுத்தி வெளியேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தொடர்பாக, இன்று (07) பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27(1)-ன் விசேட அதிகாரத்தின் கீழ், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கேள்வியெழுப்பினார்.


இதன்போது, மக்களின் வாழ்வாதாரத்தையும் காணி உரிமையையும் உறுதிப்படுத்த உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »