Our Feeds


Saturday, May 9, 2026

Zameera

பழங்குடியின கிராமத்தின் புதிய தலைவர் நியமனம்


ரதுகலப் பகுதியின் புதிய ஆதிவாசித் பழங்குடியின கிராமத்தின் தலைவராக தானிகல மஹா பண்டாரலாகே நிஷாந்த குமார எத்தன் நியமிக்கப்பட்டுள்ளார். 

இவர் அண்மையில் காலமான பழங்குடியின கிராமத்தின் தலைவர், தானிகல மகா பண்டாலகே சுதா வன்னில எத்தோவின் புதல்வர் ஆவார். 

மறைந்த தலைவர் சுதா வன்னில எத்தோ பயன்படுத்திய வில் மற்றும் கோடரியை புதிய தலைவரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »