Our Feeds


Tuesday, May 26, 2026

Zameera

பவித்ரா வன்னியாராச்சி சி.ஐ.டியில் முன்னிலை


 குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவில் முன்னாள் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இன்று (26) முன்னிலையாகியுள்ளார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை ஒன்றுக்கு அமைவாக, வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »