Our Feeds


Monday, May 11, 2026

SHAHNI RAMEES

மாகாண சபைத் தேர்தல் : தீர்மானமொன்று எடுக்காவிட்டால்... - சைலன்டாக அரசை எச்சரிக்கும் SJB

 


எதிர்வரும் ஜூன் 17ஆம் திகதி மாகாண சபைத்

தேர்தல் தொடர்பில் தீர்மானமொன்று எடுக்கப்படாவிட்டால் எதிர்க்கட்சிகள் இணைந்து அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிப்பதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொது செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »