Our Feeds


Tuesday, June 9, 2026

Admin

நாமலை ஜனாதிபதியாக்கும் வரை ஓயமாட்டோம் - 'ராவணா பலய' இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் சவால்.



நாமல் ராஜபக்ஷவை அடுத்த தேர்தலில் இந்த நாட்டின் ஜனாதிபதியாக்கும் வரை நாங்கள் ஓயப்போவதில்லை என பௌத்த தேசியவாத அமைப்பான 'ராவணா பலய' அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் சுட்டிக்காட்டினார்.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கிராமங்கள் தோறும் வேலைத்திட்டத்தின் கீழ், அநுராதபுரம் மாவட்டத்தில் கெக்கிராவை தொகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு, அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று நடைபெற்றது இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சத்தாதிஸ்ஸ தேரர் இதனை தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »