Our Feeds


Monday, June 8, 2026

Admin

நாட்டுக்காக போராடிய சலேவை பழியிட முடியாது - உதய கம்மன்பில!


புலிகள் அமைப்பை திருப்திப்படுத்த நாட்டுக்காக போராடிய சுரேஷ்  சலேவை பழியிட போவதில்லை என  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

பயங்கராவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள உளவுத்துறையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலேவை பாதுகாப்பதற்காக இன்று (08) திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக  போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »