Our Feeds


Friday, July 10, 2026

Zameera

பொரளை மெகசின் சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே மோதல் : 2 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதி


 கொழும்பு - பொரளை மெகசின் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் 5 பேருக்கு இடையே வெள்ளிக்கிழமை (10) பிற்பகல் மோதல் இடம்பெற்றுள்ளது.

இந்த மோதலில் காயமடைந்த இரு கைதிகள் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மோதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »