Our Feeds


Tuesday, July 7, 2026

Zameera

அனைத்து சிறைச்சாலைகளின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் அழைப்பு


 நாடு முழுவதும் உள்ள அனைத்து சிறைச்சாலைகளின் சிரேஷ்ட அதிகாரிகளையும் நாளை (08) காலை 7.30 மணிக்கு விசேட கூட்டமொன்றிற்காக வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட நிலைமை குறித்து பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்த நீதியமைச்சர் மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார இதனைத் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »