மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின்(SLPP) உத்தியோகபூர்வமாக மாவட்ட அமைப்பாளராக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி நாமல் ராஜபக்ச அவர்களினால் நியமனத்தை சுரேஸ்குமார் ஜெய்ஸ்மன்(ஜெய்) பெற்றுக்கொண்டார்.