Our Feeds


Friday, August 7, 2026

ShortNews

மீனவர்கள் விடுதலை கோரி ஜெய்சங்கருக்கு விஜய் கடிதம்!


இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 11 இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் (6.8.2026) கடிதம் எழுதியுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »