Our Feeds


Tuesday, August 25, 2026

ShortNews

சுகீஸ்வர பண்டார தொடர்ந்து விளக்கமறியலில்......


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிரத்தியேகச் செயலாளர், சுகீஸ்வர பண்டாரவை செப்டம்பர் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்ககுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவர் இன்று(25) கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »