இஷாரா செவ்வந்தி நாட்டிலிருந்து இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல படகு வழங்கி உதவியதாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் மன்னார் இலுப்பைக்கடவை பொலிஸ் விசேட பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம், மண்டைதீவு பகுதியைச் சேர்ந்த ஜேசுதாசன் செல்வசேத் எனப்படும் ‘பலசி’ என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சந்தேக நபராகக் குறிப்பிடப்படும் இஷாரா செவ்வந்தி, நாட்டிலிருந்து இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல குறித்த நபர் படகு வழங்கி உதவியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Monday, August 31, 2026
இஷாரா செவ்வந்தி இந்தியா செல்ல உதவியவர் கைது!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
