நாட்டின் சில கடல் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை குறித்து வானிலை ஆய்வு மையம் 'அம்பர்' எச்சரிக்கையை விடுத்துள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின்படி, ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலான கடலோரப் பகுதிகளில், மணிக்கு 50-60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசுவதால், அவ்வப்போது கடல் கொந்தளிப்பாக காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கடற்படை மற்றும் மீனவ சமூகத்தினர் இதுகுறித்து விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Thursday, September 3, 2026
பலத்த காற்று குறித்து எச்சரிக்கை!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
