Our Feeds


Monday, July 8, 2019

www.shortnews.lk

ஜேர்மனியில் 500 கிலோ வெடிக்காத வெடிகுண்டு கண்டுபிடிப்பு மக்கள் உடனடி வெளியேற்றம்.

 

2ஆம் உலகப் போரில் வீசப்பட்ட 500 கிலோ வெடிக்காத வெடிகுண்டொன்றை ஜேர்மனியின் பிராங்க்பர்ட் நகரில் கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன் காரணமாக , அங்குள்ள சுமார் 16,500 மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »