Our Feeds


Sunday, July 28, 2019

www.shortnews.lk

பௌத்த மதத்தை வளர்க்க பொது பல சேனா தேவையில்லை - பாராளுமன்ற தெரிவுக்குழுவில் டிலந்தவிடம் பொன்சேகா காட்டம்.

 

டிலந்த:- இன்று உல­கத்தில் சிங்­கள பௌத்­தர்கள் சிறு­பான்­மை­யாக உள்­ளனர்.
சரத் பொன்­சேகா :- ஆம் உல­கத்தில் சிங்­களம் சிறு­பான்மை இனம் தானே. அதில் என்ன மாற்றுக் கருத்து உள்­ளது.
டிலந்த:- ஆம், ஆனால் இங்கும் நான் அவ்­வாறு இருக்க முடி­யாதே. கள்­ளத்­தோணி போன்று நாம் மாறி­விட்டோம் என்­பதே வருத்­த­மாக உள்­ளது.
சரத் பொன்­சேகா: கிறிஸ்­தவ, முஸ்லிம் ஆக்­கி­ர­மிப்­புகள் இடம்­பெற்­று­கின்­றது என்று கூறு­கின்­றீர்கள். பெளத்த வளர்ச்சி இல்லை என்றால் அது எமது தவறு தானே ? எம்மால் ஆக்­கி­ர­மிப்­புடன் சர்­வ­தேச வேலைத்­திட்­டத்­துடன் மோத முடி­யாது, புத்­தரும் பெளத்த வளர்ச்­சிக்­காக தானே நாடு நாடாக சென்றார். பௌத்­தத்தை வளர்ச்சி யின் பாதையில் கொண்டு செல்ல மாநா­யக தேரர்கள் உள்­ளனர். அதனால் தானே அவர்­களை நம்­பு­கின்றோம். இதற்கு உங்­களின் அமைப்­புகள் அவ­சியம் இல்லை. மேலும் தர்கா நகர் சம்­பவம் பிரச்­சி­னைக்கு கார­ண­மாக உள்­ளது. நீங்கள் பொறுப்­புக்­கூற வேண்டும், நீங்கள் கூறும் தர்க்கம் வேறு கார­ணி­யாக இருக்­கலாம்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »