கடந்த மார்ச் மாதம் நியூஸிலாந்தின் கிரிஸ்ட்சேர்ச்சில் இடம்பெற்ற இரட்டை பயங்கரவாதத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 200 பேருக்கு ஹஜ் யாத்திரையை மேற்கொள்ள சவூதி அரேபியா ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக அந் நாட்டின் உத்தியோகபூர்வ செய்தித் தாபனம் கடந்த புதன்கிழமை தெரிவித்தது.
Thursday, July 18, 2019
நியுசிலாந்து தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இலவச ஹஜ் வழங்குகிறது சவுதி அரசு.
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
