Our Feeds


Tuesday, July 16, 2019

www.shortnews.lk

கொழும்பு, சமாதான மாநாட்டுக்கு வருகை தருகிறார் உலக முஸ்லிம் லீக்கின் செயலாளர்

 

மக்கள் மத்­தியில் நல்­லி­ணக்கம், சமத்­துவம், சகோ­த­ரத்­துவம் மற்றும் இன ஐக்­கி­யத்தை வளர்ப்­ப­தற்கு எதிர்­வரும் 30 ஆம் திகதி கொழும்பில் சமா­தான மாநா­டொன்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் கொழும்பு தாமரை 
தடா­கத்தில் நடை­பெ­ற­வுள்ள இம்­மா­நாட்டில் அஸ்­கி­ரிய பீடம், மல்­வத்து பீடம், ராமன்ய நிகாய, அம­ர­புர நிகாய என்­ப­ன­வற்றின் சமயத் தலை­வர்­களும் கிறிஸ்­தவ மதத்­த­லைவர் கார்­டினல் மல்கம் ரஞ்சித் ஆண்­டகை, அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபைத் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி மற்றும் இந்து மதத் தலை­வர்கள் கலந்து கொள்­ள­வுள்­ளனர்.

உலக முஸ்லிம் லீக்கின் பொதுச் செய­லா­ளரும் விஷேட பிர­தி­நி­தி­யாக கலந்து கொள்­ள­வுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »