Our Feeds


Wednesday, August 21, 2019

www.shortnews.lk

நாளை மறுநாள் வரை கடலில் 2 முதல் 3 மீட்டர் உயரம் வரை பாரிய அலைகள் எழும்பலாம் என அறிவிப்பு.

 

நாளை மறுநாள் (23) காலை 8 மணி வரை புத்தளம் முதல் பொத்துவில் வரையும் காலி முதல் கொழும்பு வரையும் கடல்பரப்பில் சுமார் 2 முதல் 3 மீற்றர் உயரத்தில் கடல் அலைகள் எழும்பலாமென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரித்துள்ளது!


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »