Our Feeds


Tuesday, August 6, 2019

www.shortnews.lk

நீர்கொழும்பில் சிலை உடைப்புக்கு எதிராக கிருத்தவர்கள் ஆர்பாட்டம் - முஸ்லிம் கடைகள் மூடப்பட்டுள்ளன.

 



செபஸ்தியன் உருவச் சிலைக்கு இனந்தெரியாதவர்கள் சேதம் விளைவித்ததையடுத்து நீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய பகுதியில் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை செய்கின்றனர்.


பதற்ற நிலை உள்ளதால் அப்பகுதியில் உள்ள முஸ்லிம்களின் கடைகளை தற்காலிகமாக மூடுமாறு பாதுகாப்புத் தரப்பு கேட்டுள்ளது.















Subscribe to this Blog via Email :
Previous
Next Post »