Our Feeds


Tuesday, August 6, 2019

www.shortnews.lk

இன்று, பாராளுமன்ற தெரிவுக்குழுவில் விசாரனைக்கு ஆஜராகிறார் பிரதமர் ரனில்

 

உயிர்த்த ஞாயிறு அன்று நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு விசாரனையில் இன்றைய தினம் (06.08.2019) பிரதமர் ரனில் விக்கிரமசிங்க பங்கேற்று சாட்சியம் வழங்குகிறார். 

ஜனாதிபதியிடமும் சாட்சியங்களை பதியும் வகையில் தெரிவுக்குழு ஜனாதிபதிக்கும் கடிதம் அனுப்பவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »