Our Feeds


Monday, August 5, 2019

www.shortnews.lk

வெள்ளவத்தையில் இரு குழுக்கள் மோதல் பொலிஸ் குவிப்பு.

 

வெள்ளவத்தையில் இரு குழுக்கள் மோதல் பொலிஸ் குவிப்பு.



வெள்ளவத்தை – மயூரா பிரதேசத்தில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் இடம்பெற்றுள்ளதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அங்கு கடும் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது .

விசேட அதிரடிப்படையினரும் அனுப்பப்பட்டுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »