Our Feeds


Monday, August 19, 2019

www.shortnews.lk

ஆங்கிலேயர் கால இரும்பு பாலத்தை பாதுகாக்க கோரிக்கை.

 

ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் மகாவளி கங்கையை கடப்பதற்கு கட்டப்பட்ட கண்டி லேவெல்ல இருப்பு கம்பி பாலம் தற்போது கவனிப்பாரற்ற நிலையில் உள்ளது. கைவிடப் பட்டுள்ள குறித்த பாலத்தை பாதுகாக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.





Subscribe to this Blog via Email :
Previous
Next Post »