Our Feeds


Tuesday, August 6, 2019

www.shortnews.lk

நீர்கொழும்பு, கடுவாபிடிய மாதா சிலைக்கு கல் வீச்சு - பிரதேசத்தில் பதற்றம், பொலிஸ் குவிப்பு

 

நீர்கொழும்பு மீரிகம வீதியில் கட்டுவப்பிட்டிய அருகே வீதியோரம் உள்ள மாதா உருவச்சிலைக்கு கல்லெறிந்து இனந்தெரியாத சிலர் சேதம் விளைவித்த சம்பவத்தையடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

பாதுகாப்பு பணிகளுக்காக பொலிஸாரும் இராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.









Subscribe to this Blog via Email :
Previous
Next Post »