Our Feeds


Tuesday, August 6, 2019

www.shortnews.lk

முஸ்லிம் மாணவிகள் பர்தாவுடன் பரீட்சை எழுத எவ்வித தடைகளும் இல்லை - பரீட்சைகள் ஆணையாளர் உறுதி

 


2019 ஆம் ஆண்­டுக்­கான கல்வி பொதுத் தரா­தர (உயர் தர) பரீட்­சைக்கு தோற்றும் முஸ்லிம் மாண­விகள் பர்­தா­வுடன் பரீட்­சைக்குத் தோற்­று­வதில் எந்­த­வித தடை­களும் இல்லை என பரீட்­சைகள் ஆணை­யாளர் சனத் பூஜித தெரி­வித்தார்.
இது தொடர்பில் தேவை­யான அனைத்து அறி­வு­றுத்­தல்­க­ளையும் பரீட்சை மேற்­பார்­வை­யா­ளர்­க­ளுக்கு வழங்­கி­யுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

பூகொட, நிட்­டம்­புவ மற்றும் வெலி­மட உள்­ளிட்ட சில பகு­தி­களில் பர்தா அணிந்து உயர்­தர பரீட்­சைக்கு தோற்­று­வ­தற்கு அனு­மதி மறுக்­கப்­பட்­ட­தாக நேற்று (05) திங்­கட்­கி­ழமை கிடைக்கப் பெற்ற முறைப்­பா­டுகள் குறித்து 
கேட்­ட­போதே பரீட்­சைகள் ஆணை­யாளர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »