Our Feeds


Saturday, August 17, 2019

www.shortnews.lk

மலேசியாவிலிருந்து வெளியேற்ற கோரிக்கை விடப்பட்டுள்ள பிரபல இஸ்லாமிய பிரச்சாரகர் Dr ஸாகிர் 30 ஆயிரம் பேர் குழுமிய இடத்தில் உரையாற்றினார்.

 

மலேஷியாவிலிருந்து வெளியேற்றப்பட வேண்டுமென மலேஷிய அமைச்சர்கள் 04 பேர் வலியுறுத்திய நிலையில் Dr ஸாகிர் நாயக் கடந்த 09.08.2019 அன்று மலேஷியாவின் KotaBaru வில் அமைந்துள்ள  மைதானத்தில் நடத்திய நிகழ்வில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளதாக மலேஷிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »