எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சமல் ராஜபக்ச போட்டி

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட நிதஹஸ் பொதுஜன சங்விதானய என்ற
பெயரில் கட்டுப்பணத்தை செலுத்தினார் சமல் ராஜபக்ச எம் பி .
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபயவின் இலங்கைப் பிரஜாவுரிமை
தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று மாலை வெளிவரவுள்ள நிலையில் சமல் இந்த கட்டுப்பணத்தினை
செலுத்தியுள்ளார்.