Our Feeds


Friday, December 6, 2019

www.shortnews.lk

தற்கொலை தாக்குதல் தொடர்பில் கர்தினால் மல்கம் ரஞ்சித்திடம் 04 மணி நேரம் வாக்குமூலம் பதிவு

 



உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று பிற்பகல் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை முன்னிலையாகியிருந்தார்.

அவரிடம் சுமார் 4.00 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »