பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பெளசியை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்தும் நீக்குவதற்கான கடிதத்தில் நான் கையொப்பமிட்டு விட்டேன். இன்னும் ஒரு மாத காலத்தில்அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் இரத்தாகும். அவர் விரும்பினால் நீதிமன்றினை நாடலாம் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
Wednesday, December 4, 2019
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
