Our Feeds


Tuesday, December 17, 2019

www.shortnews.lk

நீதிமன்ற வளவில் பெண் ஒருவர் குத்திக்கொலை !

 


தாபரிப்பு வழக்கு ஒன்றுக்காக மேல்நீதிமன்றம் வந்திருந்த பெண் ஒருவர் அவரது கணவரினால் குத்திக்கொலை செய்யப்பட்டார். 

கேகாலை பொலிஸார் கணவனை கைது செய்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »