கொழும்பு, வேரஹரவில் அமைந்துள்ள இலங்கை மோட்டார் போக்குவரத்து தினைக்களத்திற்குள் இன்று மாலை அதிரடியாக நுழைந்த ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அங்குள்ள நிலைமைகளை கேட்டறிந்ததுடன், பொது மக்களுக்கு சிரமமின்றி பணியாற்றும் வகையிலான செயல் திட்டமொன்றை விரைவில் தன்னிடம் சமர்பிக்குமாறும் பணிப்புரை விடுத்துள்ளார்.