Our Feeds


Thursday, January 9, 2020

www.shortnews.lk

அமெரிக்கா - ஈரான் முறுகள் காரணமாக யாழ்பானத்தில் எரிபொருட்களை சேகரிக்க மக்கள் முயற்சி

 


அமெரிக்கா ஈரான் போர் அச்சம் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு, விலையேற்றம் ஏற்படலாம் என்ற செய்தியையடுத்து , யாழ்ப்பாண குடாநாட்டில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் கூட்டம் நிரம்பியுள்ளது.

வாகனங்களில் மட்டுமல்லாது கொள்கலன்களிலும் நிரப்பும் நடவடிக்கை துரிதமாக இடம்பெறுகிறது.





Subscribe to this Blog via Email :
Previous
Next Post »