Our Feeds


Saturday, February 8, 2020

www.shortnews.lk

கிரிக்கெட் நிறுவனம் உள்ளிட்ட 03 அரச நிறுவனங்களை விசாரிக்க கோப் குழு முடிவு

 


எதிர்வரும் 18, 19 மற்றும் 20ம் திகதிகளில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம், தேசிய லொத்தர் சபை, வெளினாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகிய மூன்று நிறுவனங்களையும் விசாரிக்க கோப் குழு தீர்மானித்துள்ளதாக கோப் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெதி தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »