Our Feeds


Friday, March 13, 2020

www.shortnews.lk

04/21 குண்டுத் தாக்குதலில் 03 குழந்தைகளை இழந்த கோரிஸ்வர தம்பதிகளுக்கு இரட்டை குழந்தை கிடைத்தது

 


கடந்த வருடம் ஏப்ரல் 21ம் திகதி இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாத குண்டுத் தாக்குதலில் தனது 3 குழந்தைகளையும் இழந்த ஸ்கொட்லாந்தின் மிகப் பெரும் தனியார் நில உரிமையாளரான அண்டர்ஸ் ஹோல்ஷ் போவ்ல்செனின் மனைவிக்கு இன்று டென்மார்க்கில் இரட்டைக் குழந்தைகள் கிடைத்துள்ளன.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »