இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் உடல் நிலை தேறி வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் அறிவித்துள்ளன.
இன்று (14) காலை வரையுள்ள நிலவரப்படி 103 பேர் வைத்தியசாலையில் தனிமைப் படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.