Our Feeds


Saturday, March 14, 2020

www.shortnews.lk

கொரோனா தாக்கம் - இலங்கையில் மாநாடுகள், விழாக்களுக்கு 2 வாரம் தடை விதிப்பு

 


இலங்கையில் கொரோனா பரவும் அச்சம் காரணமாக பொது மக்கள் ஒன்று கூடும் விதமான கூட்டங்கள், மாநாடுகள், விழாக்கள் ஆகியவற்று 2 வார தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

மேலும் பொது மக்கள் சன நெருக்கடி மிக்க இடங்களை தவிர்ந்து கொள்ளுமாறும் வேண்டிக்கொள்ளப் படுகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »