கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் காரணமான கடந்த 24 மணி நேரத்தில் ஈரானில் 135 பேர் உயிரிழந்துள்ளதாக ஈரானின் சுகாதார அமைச்சக செய்தித் தொடர்பாளர் செவ்வாய் கிழமை அறிவித்துள்ளார்.
இந்த உயிரிழப்பு எண்ணிக்கை திங்கள் கிழமையை விட 13 மடங்கு அதிகமாகும்.
ஈரானில் மொத்தமாக இதுவரை 998 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளனர்.
