Our Feeds


Monday, March 16, 2020

www.shortnews.lk

மறு அறிவிப்பு வரை அனைத்து பரீட்சைகளும் இடை நிறுத்தம் - பரீட்சைகள் திணைக்களம்

 


இந்த மாதம் நடத்தப்படவிருந்த பரீட்சைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை பிற்போடப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாகவே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »