பிரபல வர்த்தகரும் சன்ஹில் குரூபின் தலைவருமான வசந்த பெரேரா அவர்கள் கட்டுநாயக்க பகுதியில் அமையப் பெற்றுள்ள தனது ஹோட்டலை நோயாளிகளை தனிமைப் படுத்தி கொரோனா வைரஸை கண்டறியும் அரசாங்கத்தின் செயல் திட்டத்திற்காக 03 மாதங்கள் இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.