Our Feeds


Thursday, May 21, 2020

www.shortnews.lk

கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 1045 ஆக உயர்ந்தது !

 

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1030 இலிருந்து 1045 ஆக உயர்ந்தது .
இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 604
இன்று இதுவரை அடையாளம் காணப்பட்ட 17 பேரில் 15 பேர் டுபாயில் இருந்து வந்தவர்கள். 2 பேர் கடற்படைச் சிப்பாய்கள்.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »