Our Feeds
Categories
Home
News
Sport
Wolrd
Video
Home
Braking news
news
கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 1045 ஆக உயர்ந்தது !
Thursday, May 21, 2020
www.shortnews.lk
கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 1045 ஆக உயர்ந்தது !
www.shortnews.lk
May 21, 2020
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1030 இலிருந்து 1045 ஆக உயர்ந்தது .
இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 604
இன்று இதுவரை அடையாளம் காணப்பட்ட 17 பேரில் 15 பேர் டுபாயில் இருந்து வந்தவர்கள். 2 பேர் கடற்படைச் சிப்பாய்கள்.
Subscribe to this Blog via Email :
Next
« Prev Post
Previous
Next Post »
ShortNews.lk
Join our WhatsApp group
Popular Posts
JUST_IN: இலங்கையில் ஒரே நேரத்தில் 7 பேருக்கு மரண தண்டனை - ஏன்?
2006ம் ஆண்டு இடம்பெற்ற மனித படுகொலைச் சம்பவம் தொடர்பாக 7 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. குறித்த வழக்கு தொடர்பான...
BIG_BREAKING: அமெரிக்கா, ஈரான் சமாதான ஒப்பந்தம் முறிவு - டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு
அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ...
‘எல் நினோ’ தாக்கம் வலுப்பெற வாய்ப்பு; இலங்கைக்கு காலநிலை மாற்ற எச்சரிக்கை
பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள 'எல் நினோ' (El Niño) காலநிலை மாற்ற நிலை தற்போது ஆரம்ப நிலையில் பலவீனமாக இருந்தாலும், வரும் ஒக்டோபர...
Follow @ShortNewsTvLK