Our Feeds


Friday, May 15, 2020

www.shortnews.lk

27 ஆம் திகதிவரை ராஜித விளக்கமறியலில் !

 

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் சரணடைந்த நிலையில் இன்று இரவு கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.அவரை வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »