கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப வங்கி சேவையாளர்கள் அனைவரும் தமது சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி- செயலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இது குறித்து அவதானம் செலுத்தியுள்ளார்.
Thursday, May 14, 2020
இலங்கை ஜனாதிபதியின் வேண்டுகோள்...!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
