கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலக பொருளாதாரத்தில் 8.8 டிரில்லியன் டூபாய் அளவில் நஷ்டம் ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக பொருளாதாரத்தில் முக்கிய வருவாய்கள் கொரோனா தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாலே இவ்வாறு பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.