Our Feeds


Tuesday, May 12, 2020

www.shortnews.lk

இந்தியாவில் இருந்து தாயகம் திரும்பிய மேலும் சில இலங்கையர்கள்

 

கொரோனா வைரஸ் காரணமாக இலங்கைக்கு வர முடியாமல் இந்தியாவில் தங்கியிருந்த மேலும் சில இலங்கையர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.

விசேட விமானம் மூலம் 320 இலங்கையர்கள் இவ்வாறு தாயகம் திரும்பியுள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »