Our Feeds


Thursday, June 11, 2020

www.shortnews.lk

நாளை முதல் தனி நபர் தொழுகைக்கு அனுமதி ஜும்ஆ, ஜமாஅத் தொழுகைக்கு தடை

 

நாளை முதல் சுகாதார விதிமுறைகளை பேணி பள்ளிவாயல்களின் தனி நபர் வழிபாடு நடத்துவதற்கு அனுமதியுள்ளதாகவும் ஜும்ஆ மற்றும் ஜமாஅத் - கூட்டுத் தொழுகைகளுக்கு அனுமதியில்லை என்றும் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »