Our Feeds


Tuesday, August 25, 2020

www.shortnews.lk

சமூக சேவையாளர் பஸ்லான் பாருக் மூலம் தெல்தொட்டை பகுதியில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு

 

குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினையை எதிர்நோக்கி இருந்த தெல்தொட்டை பகுதி மக்களுக்கு தேவையான குடிநீர் வசதிகளை சமூக சேவையாளர் பஸ்லான் பாரூக் கடந்த 21.08.2020 அன்று ஏற்படுத்திக் கொடுத்தார்.


"சதகத்துள் ஜாரியா" எனும் நிறுவனம் ஆரம்பித்த இந்த வேலை திட்டத்தை முடித்துக் கொடுக்கும் சந்தர்ப்பம் தனக்கு கிடைத்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Image may contain: 4 people, people standing, text that says "குடிநீர் திட்டம் தெல்தொட்ட 21/08/20"


Image may contain: 3 people, people standing and outdoor, text that says "ಬಾಮ 10143 குடிநீர் திட்டம் தெல்தொட்ட 21/08/20"

Image may contain: 6 people, people standing and outdoor, text that says "குடிநீர் திட்டம் தெல்தொட்ட 21/08/20"


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »