
நாடு முழுவதுமுள்ள சினிமா திரையரங்குகளும் எதிர்வரும் 31ம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என இலங்கை திரைப்படக் கூட்டுத் தாபனம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதுமுள்ள சினிமா திரையரங்குகளும் எதிர்வரும் 31ம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என இலங்கை திரைப்படக் கூட்டுத் தாபனம் அறிவித்துள்ளது.