
அரசியல் பழிவாங்களுக்காகவே பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுத்தீனை கைது செய்வதற்கு எத்தனிப்பதாக கூறப்படுகிறது அப்படியான எவ்வித உத்தரவுகளையும் அரசு வழங்க வில்லை என தான் பொறுப்புணர்வுடன் கூறிக் கொள்வதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அரசியல் பழிவாங்களுக்காகவே பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுத்தீனை கைது செய்வதற்கு எத்தனிப்பதாக கூறப்படுகிறது அப்படியான எவ்வித உத்தரவுகளையும் அரசு வழங்க வில்லை என தான் பொறுப்புணர்வுடன் கூறிக் கொள்வதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.