Our Feeds


Saturday, December 12, 2020

www.shortnews.lk

நேற்றும் கொழும்பிலேயே அதிக தொற்றாளர்கள் அடையாளம் - மட்டக்குளியில் 175 பேருக்கு கொரோனா

 

நேற்று இலங்கையில் அடையாளம் காணப்பட்ட 762 கொரோனா தொற்றாளர்களில் அதிகமானவர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே (445) அடையாளம் காணப்பட்டனர்.


இவர்களில் மட்டக்குளிய பகுதியில் 175 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »