Our Feeds


Thursday, December 24, 2020

www.shortnews.lk

கொரோனாவில் இன்று ஒருவர் உயிரிழப்பு - 588 பேருக்கு கொரோனா உறுதி - 40 ஆயிரத்தை நெருங்குகிறது மொத்த எண்ணிக்கை

 



கொரோனா தொற்றினால் இன்று (24) இலங்கையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மொத்த மரண எண்ணிக்கை185 ஆக உயர்வு.


60 வயதான அகலவத்தை பகுதியை சேர்ந்த ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


இன்று மொத்தமாக 588 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


மொத்த கொரோனா தொற்றாளர்கள் 40 ஆயிரத்தை நெருங்கியுள்ளனர்.







Subscribe to this Blog via Email :
Previous
Next Post »