இலங்கை முஸ்லிம்களின் ஜனாஸாக்கள், எரிக்கப்படுவதற்கு எதிராக இன்று சனிக்கிழமை, 19 ஆம் திகதி பாலாவியில் பெண்களினால் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிங்கள, கிறிஸ்த்தவ, தமிழ் பெண்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது பிடிக்கப்பட்ட படங்களையே இஙகு காண்கிறீர்கள்.
ShortNews.lk